எனன்வளே
உன் பார்வைக்கு
நான்
பொதிசுமக்கும் கழுதைதான்
ஆம்
உதைக்கத்தெரியாமல்
உன்
நினைவுகளை மட்டுமே
சுமக்கத்தெரிந்த......
பார்வை
-
கூட்டத்தில் கண்ணால்
பேசிக் கொண்டதால்
வார்த்தைகளின்
எதிரியல்ல நான்
வர மறுக்கின்றன
வார்த்தைகள்
உன் கண்கள் என்னைக்
கைது செய்ததால்
பேசினால், வார்த்தைகளி...
16 ஆண்டுகள் முன்பு

3 கருத்துகள்:
யதார்த்தம் புரிகிறது.. ரதங்கன். கவலைப் பட வேண்டாம்...
வார்த்தைகளில் வடித்திரிக்கின்றிர் உம் மனவழியை இயல்பானா எழுத்துநடை
யாரந்த unlucky?
கருத்துரையிடுக