கண்களால் கைது செய்து
காதல் விதை விதைத்தவளே...
ஏழேழு ஜென்மமும்
உன்னோடுதான் என்றாயே....
இன்பத்திலும் துன்பத்திலும்
என்னோடு உறவாடியவளே....
காலம் மாறினாலும் - என்றும்
மாறாதது நம் - காதல்
என்றாயே......!
பார்வை
-
கூட்டத்தில் கண்ணால்
பேசிக் கொண்டதால்
வார்த்தைகளின்
எதிரியல்ல நான்
வர மறுக்கின்றன
வார்த்தைகள்
உன் கண்கள் என்னைக்
கைது செய்ததால்
பேசினால், வார்த்தைகளி...
16 ஆண்டுகள் முன்பு

1 கருத்து:
என்றாயே என்றாயே என்கிறீரே என்ன நடந்தது?
அவள் பிழை மட்டும் தானா இல்லை அவன் பிழையும் கூடவா?
கருத்துரையிடுக