திங்கள், 3 ஆகஸ்ட், 2009

ஒரு சொல் கவிதை

ஒரு சொல்லில் கவிதை கேட்டால்
'அம்மா' என்பேன்,
கேட்பது அம்மாவாக இருந்தால்
இன்னும் சுருக்கமாகக் கூறியிருப்பேன்,
'நீ' என்று

1 கருத்து:

Tharshy சொன்னது…

very impressive one...:)