ஒரு சொல்லில் கவிதை கேட்டால்
'அம்மா' என்பேன்,
கேட்பது அம்மாவாக இருந்தால்
இன்னும் சுருக்கமாகக் கூறியிருப்பேன்,
'நீ' என்று
பார்வை
-
கூட்டத்தில் கண்ணால்
பேசிக் கொண்டதால்
வார்த்தைகளின்
எதிரியல்ல நான்
வர மறுக்கின்றன
வார்த்தைகள்
உன் கண்கள் என்னைக்
கைது செய்ததால்
பேசினால், வார்த்தைகளி...
16 ஆண்டுகள் முன்பு

1 கருத்து:
very impressive one...:)
கருத்துரையிடுக