பெண்ணே
நீ ஒரு பார்வை பார்த்தாய்
அது என் நெஞ்சில் முள்ளாக குத்தியது
எங்கே இன்னொரு முறை பார்.
முள்ளை முள்ளால் தானே எடுக்க முடியும்
பார்வை
-
கூட்டத்தில் கண்ணால்
பேசிக் கொண்டதால்
வார்த்தைகளின்
எதிரியல்ல நான்
வர மறுக்கின்றன
வார்த்தைகள்
உன் கண்கள் என்னைக்
கைது செய்ததால்
பேசினால், வார்த்தைகளி...
16 ஆண்டுகள் முன்பு

1 கருத்து:
நல்லா இருக்கு..இத எங்கயோ படிச்ச மாறி இருக்கே..:)))
அன்புடன்,
அம்மு.
கருத்துரையிடுக