நட்பெனும் தேரிலேறி நடை பயின்று வந்த நீ.
உள்ளமெனும் கோயிலிலே ஓர் நிலவாய் உறங்கி விட ,
நன்றி சொல்லி நான் உனக்கு பூ மாலை சூட்டி விட்டால் ,
நாயகியே நீ எனக்கு .............
பார்வை
-
கூட்டத்தில் கண்ணால்
பேசிக் கொண்டதால்
வார்த்தைகளின்
எதிரியல்ல நான்
வர மறுக்கின்றன
வார்த்தைகள்
உன் கண்கள் என்னைக்
கைது செய்ததால்
பேசினால், வார்த்தைகளி...
16 ஆண்டுகள் முன்பு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக