திங்கள், 3 ஆகஸ்ட், 2009

நாயகியே நீ எனக்கு

நட்பெனும் தேரிலேறி நடை பயின்று வந்த நீ.
உள்ளமெனும் கோயிலிலே ஓர் நிலவாய் உறங்கி விட ,
நன்றி சொல்லி நான் உனக்கு பூ மாலை சூட்டி விட்டால் ,
நாயகியே நீ எனக்கு .............

கருத்துகள் இல்லை: