ஞாயிறு, 1 மார்ச், 2009

வேதனைச் சுமைகள்

இன்று போலிருக்கிறது
நண்பிகளுடனான
எனது
இறுதிச் சந்திப்பு
உறவு முறிந்து
கண்ணீர்த் துளிகளால்
கவி வடித்து
நண்பிகளிடம்
காட்டி
சந்தோசமடைந்த
அந்த அனுதாப
நாட்களை
சொல்லிவிட முடியாமல்
அடக்கி வைத்த
நாள்!
சிட்டுக் குருவிகளாய்
சிறகடித்த நாள்!
அதுதான் அந்த
வேதனை நாளும்.

2 கருத்துகள்:

Sinthu சொன்னது…

அப்படி என்றால் உங்களுக்கு நண்பர்களே இல்லையோ?

Elakian, Rathangan சொன்னது…

அப்படி இல்லை.....

கவிதையை கவிதையாய் நினைத்து படியுங்கள்.....